ஆதியாகமம் 48:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.

ஆதியாகமம் 48

ஆதியாகமம் 48:1-3