ஆதியாகமம் 43:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.

ஆதியாகமம் 43

ஆதியாகமம் 43:20-33