ஆதியாகமம் 42:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.

ஆதியாகமம் 42

ஆதியாகமம் 42:7-13