ஆதியாகமம் 41:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷ பஞ்சம் தொடங்கினது; சகலதேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

ஆதியாகமம் 41

ஆதியாகமம் 41:46-57