ஆதியாகமம் 40:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.

ஆதியாகமம் 40

ஆதியாகமம் 40:12-20