ஆதியாகமம் 40:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.

ஆதியாகமம் 40

ஆதியாகமம் 40:4-15