ஆதியாகமம் 39:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

ஆதியாகமம் 39

ஆதியாகமம் 39:2-16