ஆதியாகமம் 38:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

ஆதியாகமம் 38

ஆதியாகமம் 38:17-22