ஆதியாகமம் 31:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

ஆதியாகமம் 31

ஆதியாகமம் 31:44-55