ஆதியாகமம் 30:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:1-19