ஆதியாகமம் 30:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:1-8