ஆதியாகமம் 29:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

ஆதியாகமம் 29

ஆதியாகமம் 29:21-32