ஆதியாகமம் 29:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

ஆதியாகமம் 29

ஆதியாகமம் 29:1-9