ஆதியாகமம் 27:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.

ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:1-12