ஆதியாகமம் 27:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:1-7