ஆதியாகமம் 24:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:40-56