ஆதியாகமம் 24:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:12-24