ஆதியாகமம் 22:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

ஆதியாகமம் 22

ஆதியாகமம் 22:1-2