ஆதியாகமம் 21:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 21

ஆதியாகமம் 21:24-34