ஆதியாகமம் 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 2

ஆதியாகமம் 2:4-9