ஆதியாகமம் 2:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

ஆதியாகமம் 2

ஆதியாகமம் 2:2-13