ஆதியாகமம் 15:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.

ஆதியாகமம் 15

ஆதியாகமம் 15:1-15