ஆதியாகமம் 15:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,

ஆதியாகமம் 15

ஆதியாகமம் 15:1-12