அப்போஸ்தலர் 22:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.

அப்போஸ்தலர் 22

அப்போஸ்தலர் 22:28-30