அப்போஸ்தலர் 16:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்போஸ்தலர் 16

அப்போஸ்தலர் 16:28-40