அப்போஸ்தலர் 15:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.

அப்போஸ்தலர் 15

அப்போஸ்தலர் 15:2-14