2 நாளாகமம் 6:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.

2 நாளாகமம் 6

2 நாளாகமம் 6:41-42