2 நாளாகமம் 32:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.

2 நாளாகமம் 32

2 நாளாகமம் 32:1-5