2 நாளாகமம் 32:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

2 நாளாகமம் 32

2 நாளாகமம் 32:19-33