2 நாளாகமம் 31:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.

2 நாளாகமம் 31

2 நாளாகமம் 31:1-9