2 நாளாகமம் 30:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.

2 நாளாகமம் 30

2 நாளாகமம் 30:8-21