2 நாளாகமம் 29:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அபியாள்.

2 நாளாகமம் 29

2 நாளாகமம் 29:1-6