2 நாளாகமம் 10:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.

2 நாளாகமம் 10

2 நாளாகமம் 10:1-10