2 நாளாகமம் 10:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.

2 நாளாகமம் 10

2 நாளாகமம் 10:8-19