2 தீமோத்தேயு 4:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

2 தீமோத்தேயு 4

2 தீமோத்தேயு 4:5-15