2 சாமுவேல் 3:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

2 சாமுவேல் 3

2 சாமுவேல் 3:20-24