2 சாமுவேல் 24:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

2 சாமுவேல் 24

2 சாமுவேல் 24:13-25