2 சாமுவேல் 23:35-39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

35. கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

36. சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

37. அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

38. இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

39. ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

2 சாமுவேல் 23