2 சாமுவேல் 2:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.

2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:20-32