2 சாமுவேல் 2:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:20-23