2 சாமுவேல் 19:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.

2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:19-23