2 சாமுவேல் 15:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.

2 சாமுவேல் 15

2 சாமுவேல் 15:3-8