2 சாமுவேல் 15:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.

2 சாமுவேல் 15

2 சாமுவேல் 15:19-28