2 சாமுவேல் 14:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்; அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.

2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:22-33