2 இராஜாக்கள் 9:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.

2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:12-26