2 இராஜாக்கள் 8:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

2 இராஜாக்கள் 8

2 இராஜாக்கள் 8:7-14