2 இராஜாக்கள் 4:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:33-44