2 இராஜாக்கள் 4:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.

2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:23-32