2 இராஜாக்கள் 4:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒருகுமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.

2 இராஜாக்கள் 4

2 இராஜாக்கள் 4:13-25