2 இராஜாக்கள் 23:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

2 இராஜாக்கள் 23

2 இராஜாக்கள் 23:17-28